பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2023 8:33PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற அஜய் குமார் சரோஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அற்புதமான செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறந்து விளங்குவதவற்கான அவரது அர்ப்பணிப்பு இந்திய தடகளத்தில் ஒரு மகத்தான அத்தியாயத்தை செதுக்கியுள்ளது.
AD/ANU/IR/RS/KPG
***
(வெளியீட்டு அடையாள எண்: 1963609)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam