பிரதமர் அலுவலகம்
இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
14 SEP 2023 10:03AM by PIB Chennai
இந்தி தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துகள். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் இழையை இந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
***
ANU/SRI/BR/AG
(Release ID: 1957230)
Visitor Counter : 175
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam