பிரதமர் அலுவலகம்
அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் கல்லறையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
25 AUG 2023 3:53PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25 ஆகஸ்ட் 2023 அன்று ஏதென்ஸில் உள்ள 'அறியப்படாத வீரர்களின் கல்லறையில்' மரியாதை செலுத்தினார்.
அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் சமாதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
***
SM/ANU/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1952164)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Telugu
,
Assamese
,
Manipuri
,
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Malayalam