பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
25 JUL 2023 2:23PM by PIB Chennai
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு. பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ பிஷ்ணு பாத ரே ஜியின் அகால மரணம் வருத்தமளிக்கிறது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொண்ட கடின உழைப்பாளி சட்டமன்ற உறுப்பினர். @BJP4Bengal-ஐ வலுப்படுத்தவும் பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
************
ANU/PKV/RJ
(Release ID: 1942419)
Visitor Counter : 146
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam