பிரதமர் அலுவலகம்

சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

Posted On: 23 JUL 2023 9:39AM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர்  சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

“நாட்டின் மகத்தான மகனான சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டை பாதுகாக்க அவர் செய்த தியாகம், நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.”

***

MS/BR/DL



(Release ID: 1941856) Visitor Counter : 119