பிரதமர் அலுவலகம்
சமோலியில் நடந்த மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2023 9:51PM by PIB Chennai
சமோலியில் நடந்த மின் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்:
"சமோலியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"
****
(வெளியீட்டு எண்: 1940867)
LK/Ant/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1940940)
வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam