பிரதமர் அலுவலகம்
நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தின்போது நடைபெற்ற இரவு விருந்தில் எடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் புகைப்படத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
17 JUL 2023 12:20PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் எடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் புகைப்படத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:
“நம் உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையிலான எழுச்சியூட்டும் புகைப்படம்.”
***
AP/BR/KPG
(Release ID: 1940134)
Visitor Counter : 183
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam