பிரதமர் அலுவலகம்
ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
21 MAY 2023 7:58AM by PIB Chennai
ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி இதரத் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
***
AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1926034)
आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam