பிரதமர் அலுவலகம்

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

Posted On: 21 MAY 2023 7:58AM by PIB Chennai

ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி இதரத் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

***

AD/SMB/DL



(Release ID: 1926034) Visitor Counter : 156