பிரதமர் அலுவலகம்

ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் மூலம் தேயிலை ஏற்றுமதி 431% அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 12 MAY 2023 8:35PM by PIB Chennai

தேயிலை ஏற்றுமதியை 431% அதிகரித்ததற்காக, கனரகத் தொழில்கள்  அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு  தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்  கூறியிருப்பதாவது:

"வாழ்த்துகள் பல! தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை அடையும் திசையில் இது பெரிய சாதனையாகும்."

***

AD/SMB/DL



(Release ID: 1923875) Visitor Counter : 137