பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 09 MAY 2023 10:22PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.05.2023) கலந்து கொண்டார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். வீரதீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது துணிச்சல், நமக்கு எப்போதும் எழுச்சியூட்டும்.”

***

AD/BR/RR


(रिलीज़ आईडी: 1923061) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam