பிரதமர் அலுவலகம்
கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2023 11:16PM by PIB Chennai
கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“கேரளாவில் மலப்புரத்தில் படகு விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு கவலை அளிக்கிறது. துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்."
***
(Release ID: 1922439)
SRI/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1922488)
வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam