பிரதமர் அலுவலகம்

பிவாண்டியில் நடந்த துயரம் குறித்து பிரதமர் வேதனை


உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடுகள் அறிவிப்பு

Posted On: 01 MAY 2023 12:29PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயரத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய  பிரார்த்தனை செய்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000  வழங்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி"

***

AD/PKV/KPG



(Release ID: 1921099) Visitor Counter : 140