பிரதமர் அலுவலகம்

லூதியானாவில் விஷவாயு கசிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் இழப்பீடு அறிவிப்பு

Posted On: 01 MAY 2023 12:26PM by PIB Chennai

லூதியானாவில் விஷவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

"லூதியானாவில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட துயரம்  குறித்து வருத்தம் தெரிவித்துள்ள  பிரதமர், உயிரிழந்த  ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாக  அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."

***

AD/PKV/KPG



(Release ID: 1921098) Visitor Counter : 138