பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் டோங்க் நகரில் நாடாளுமன்ற சமையற்கூடம் முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 28 APR 2023 10:17AM by PIB Chennai

ராஜஸ்தானின் டோங்க் நகரில் நாடாளுமன்ற சமையற்கூடம் முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோங்க்- சவாய் மதோபூரின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுக்பிர் சிங் ஜவுனபுரியாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“பாராட்டத்தக்க முயற்சி! டோங்க் நகரில் நாடாளுமன்ற சமயற்கூடம் என்ற இந்த முன்முயற்சி ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்க உள்ளது.”

***

(Release ID: 1920388)

AD/BR/SG

 



(Release ID: 1920450) Visitor Counter : 123