பிரதமர் அலுவலகம்
உலகமே குடும்பம் என்னும் மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2023 5:54PM by PIB Chennai
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவின் உலகமே ஒரே குடும்பம் என்னும் தத்துவம் பற்றிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய கனரகத்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியா எப்போதும் உலகமே ஒரே குடும்பம் மற்றும் உலக சகோதரத்துவத்தை பறைசாற்றி வருவதாக மத்திய அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ளார்.”
***
(Release ID: 1917693)
AP/PKV/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1917719)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam