பிரதமர் அலுவலகம்

இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்தார் பிரதமர்

Posted On: 30 MAR 2023 7:21PM by PIB Chennai

இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்து ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தூரில் எதிர்பாராதவிதமாக இன்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000  வழங்கப்படும்”.

***

(Release ID: 1912306)

AD/ES/PG/KRS



(Release ID: 1912339) Visitor Counter : 147