பிரதமர் அலுவலகம்
லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமரை சந்தித்தார்
Posted On:
13 MAR 2023 6:13PM by PIB Chennai
லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
"லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்."
***
AP/IR/RJ/KPG
(Release ID: 1906544)
Visitor Counter : 202
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam