பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
Posted On:
28 FEB 2023 10:01AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய்க்குப் புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இவர் தலைசிறந்த நிர்வாகி என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு இவரது பங்களிப்பு நினைவுகூரப்படும் என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு மரியாதை செலுத்துகிறேன். தலைசிறந்த நிர்வாகத்திற்காகவும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான பங்களிப்புக்காகவும் இவர் நினைவுகூரப்படுவார். அவசர நிலையை எதிர்த்ததில் அவரது பங்களிப்பும், அதற்குப் பிந்தைய காலத்தில் தேசத்தை வழிநடத்தியதும் பாராட்டத்தக்கதாகும்.”
***
(Release ID: 1902932)
SM/SMB/AG/KRS
(Release ID: 1902989)
Visitor Counter : 98
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam