பிரதமர் அலுவலகம்

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்: பிரதமர்

Posted On: 19 FEB 2023 10:10AM by PIB Chennai

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் ட்விட்டருக்கு பிரதமர்  அளித்துள்ள பதிலில், லடாக்கிற்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் இணைப்பை வழங்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன் லா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளித்தது குறித்து அம்மக்களின் மகிழ்ச்சியை மக்களவை உறுப்பினர் தெரியப்படுத்தியுள்ளார் என்றார்.

 

இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

”லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்”

***

AP  / GS  / DL



(Release ID: 1900501) Visitor Counter : 151