பிரதமர் அலுவலகம்
புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
14 FEB 2023 10:10AM by PIB Chennai
புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன். அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட இந்தியாவை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது.”
***
(Release ID: 1898997)
SRI/SMB/UM/RR
(रिलीज़ आईडी: 1899003)
आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam