பிரதமர் அலுவலகம்

150-க்கும் அதிகமான சிறுதானிய வகைகளின் விதைகளைப் பாதுகாக்கும் லஹாரி பாயின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 09 FEB 2023 9:52AM by PIB Chennai

சிறுதானியங்களின் தூதரக மாறியிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியைச் சேர்ந்த 27 வயது பழங்குடியினப் பெண்ணை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.  இந்தப் பெண் 150-க்கும் அதிகமான சிறுதானிய வகைகளின் விதைகளைப் பாதுகாத்துள்ளார்.

தூர்தர்ஷன் (டிடி) செய்திப் பிரிவால் வெளியிடப்பட்ட ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

"சிறுதானியங்கள் மீது பேரார்வம் காட்டுகின்ற லஹாரி பாய் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.  அவரது முயற்சிகள் மேலும் பலரை ஊக்கப்படுத்தும்."

***

(Release ID: 1897559)

SMB/RJ/RR



(Release ID: 1897581) Visitor Counter : 151