பிரதமர் அலுவலகம்
2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
Posted On:
13 DEC 2022 1:02PM by PIB Chennai
2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இவர்களின் சேவை, துணிவு மற்றும் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது."
*****
SRI/SMB/IDS
(Release ID: 1883036)
Read this release in:
Urdu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu