பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2022 7:49PM by PIB Chennai

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

 

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

 

“நமது வரலாற்றில் அசாம் இயக்கத்திற்கு சிறப்பு இடம் உண்டு. ஸ்வாஹித் தினமான இன்று, அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் நான் நினைவுகூர்கிறேன். அசாமின் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.”

 

******

SRI / RB / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1882426) வருகையாளர் எண்ணிக்கை : 183