பிரதமர் அலுவலகம்
ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2022 7:49PM by PIB Chennai
ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
“நமது வரலாற்றில் அசாம் இயக்கத்திற்கு சிறப்பு இடம் உண்டு. ஸ்வாஹித் தினமான இன்று, அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் நான் நினைவுகூர்கிறேன். அசாமின் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.”
******
SRI / RB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1882426)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam