பிரதமர் அலுவலகம்

நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 DEC 2022 9:04AM by PIB Chennai

நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு   பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"நாகாலாந்து மாநிலதினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். துணிச்சல், கடின உழைப்பு, இயற்கையோடு இணைந்த நல்லிணக்க வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும் நாகாலாந்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. வரும் ஆண்டுகளில் நாகாலாந்து தொடர்ந்து வெற்றிபெற நான் பிரார்த்திக்கிறேன்.”

**************

(Release ID: 1880125



(Release ID: 1880160) Visitor Counter : 130