குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத்தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர்

Posted On: 28 NOV 2022 1:18PM by PIB Chennai

பங்களாதேஷ், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், லாட்வியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், வழங்கிய நியமனப் பத்திரங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம்:

  1. திரு முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான் -  பங்களாதேஷ் மக்கள் குடியரசு தூதர்
  2. திரு இப்ராஹிம் ஷாஹீப் - மாலத்தீவுகள் குடியரசு தூதர்
  3. டாக்டர் அப்துல் நாசர் ஜமால் உசேன் முகமது அல்ஷாலி – ஐக்கிய அரபு அமீரகத் தூதர்
  4. திரு ஜூரிஸ் போன்  - லாட்வியா குடியரசு தூதர்
  5. திரு சுசூகி ஹிரோஷி – ஜப்பான் தூதர்

**************


(Release ID: 1879490)
AP/PKV/KPG/KRS



(Release ID: 1879500) Visitor Counter : 141