குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர்
Posted On:
28 NOV 2022 1:18PM by PIB Chennai
பங்களாதேஷ், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், லாட்வியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், வழங்கிய நியமனப் பத்திரங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம்:
- திரு முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான் - பங்களாதேஷ் மக்கள் குடியரசு தூதர்
- திரு இப்ராஹிம் ஷாஹீப் - மாலத்தீவுகள் குடியரசு தூதர்
- டாக்டர் அப்துல் நாசர் ஜமால் உசேன் முகமது அல்ஷாலி – ஐக்கிய அரபு அமீரகத் தூதர்
- திரு ஜூரிஸ் போன் - லாட்வியா குடியரசு தூதர்
- திரு சுசூகி ஹிரோஷி – ஜப்பான் தூதர்
**************
(Release ID: 1879490)
AP/PKV/KPG/KRS
(Release ID: 1879500)
Visitor Counter : 196