பிரதமர் அலுவலகம்

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

Posted On: 04 OCT 2022 9:03AM by PIB Chennai

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் மகத்துவம் குறித்துப் பேசிய பிரதமர் தனது உரையையும் பகிர்ந்து கொண்டார்.

 

பிரதமர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்;

 

"துணிச்சலான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துதாக தெரிவித்துள்ளார். மாபாரதியின் துணிச்சல்மிக்க மகனான இவர், இந்தியாவை விடுவிப்பதற்கும், நம் மக்களிடையே பெருமையை வளர்ப்பதற்கும் அவர்தம் வாழ்நாளை அர்ப்பணித்தார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் மகத்துவம் குறித்து பேசிய எனது உரையையும் இங்கு பகிர்ந்துள்ளேன்."

********



(Release ID: 1865001) Visitor Counter : 148