பிரதமர் அலுவலகம்
இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு ஜெக்தீப் தன்கருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
11 AUG 2022 2:12PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு ஜெக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
திரு ஜெக்தீப் தன்கர் அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்திய குடியரசு துணைத் தலைவராகியுள்ள அவரை, நான் வாழ்த்துவதோடு, அவருடைய பதவிக்காலம் மகிழ்ச்சிகரமாக அமையவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
***************
(Release ID: 1850859)
(Release ID: 1850869)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam