பிரதமர் அலுவலகம்

இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு ஜெக்தீப் தன்கருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 11 AUG 2022 2:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு ஜெக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

திரு ஜெக்தீப் தன்கர் அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்திய குடியரசு துணைத் தலைவராகியுள்ள அவரை, நான் வாழ்த்துவதோடு, அவருடைய பதவிக்காலம் மகிழ்ச்சிகரமாக அமையவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

***************

(Release ID: 1850859)



(Release ID: 1850869) Visitor Counter : 156