பிரதமர் அலுவலகம்
அமைப்பு தினத்தை முன்னிட்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
27 JUL 2022 9:02AM by PIB Chennai
மத்திய ரிசர்வ் காவல் படையின் (சி.ஆர்.பி.எஃப்) அமைப்பு தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சி.ஆர்.பி.எஃப் @crpfindia வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அமைப்பு தின நல்வாழ்த்துகள். தனது அசைக்க முடியாத துணிச்சல், பிரத்யேகமான சேவையால் சி.ஆர்.பி.எஃப், தனித்துவம் வாய்ந்த படையாக விளங்குகிறது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக இருந்தாலும், மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் சி.ஆர்.பி.எஃப்-ன் பணி, பாராட்டுக்குரியது.”
***************
(Release ID: 1845232)
Visitor Counter : 188
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam