பிரதமர் அலுவலகம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 23 JUL 2022 1:13PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;  

ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்க பிராத்திப்போம்.  நம் சமூகம் நலத்துடனும், வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.  

*******



(Release ID: 1844169) Visitor Counter : 158