பிரதமர் அலுவலகம்

ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி புத்தபிரானின் உயரிய போதனைகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

Posted On: 13 JUL 2022 9:34AM by PIB Chennai

ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தபிரானின் உயரிய போதனைகளையும் திரு மோடி  நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ஆஷாத் பூர்ணிமா புனித நாளில் வாழ்த்துக்கள்.  புத்தபிரானின் உயரிய போதனைகளை நாம் நினைவுகூர்வதுடன், சாமானிய மற்றும் கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது அறிவார்ந்த தொலைநோக்கை நனவாக்க மீண்டும் உறுதியேற்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.  

***************



(Release ID: 1841140) Visitor Counter : 138