பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு; அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த உத்தரவு

प्रविष्टि तिथि: 14 JUN 2022 11:14AM by PIB Chennai

மத்திய அரசின் அனைத்து  துறைகள்  மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து  பிரதமர்  திரு  நரேந்திர மோடி  ஆய்வு மேற்கொண்டார்அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் @narendramodi ஆய்வு செய்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் விரைவாக அரசால் பணியமர்த்தப்பட வேண்டும் என்று  அவர் உத்தரவிட்டுள்ளார்.”

 

****


(रिलीज़ आईडी: 1833706) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada