பிரதமர் அலுவலகம்
பாபா யோகேந்திரா அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
10 JUN 2022 4:09PM by PIB Chennai
பத்மஸ்ரீ மற்றும் ‘சன்ஸ்கார் பாரதி’யின் தேசிய பொறுப்பாளர் பாபா யோகேந்திரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு, ‘கலை உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“தேச சேவைக்கு அர்ப்பணித்துகொண்ட பத்மஸ்ரீ பாபா யோகேந்திரா அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். அவரது மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கடவுள் அவருக்கு தமது பாதங்களில் இடம் அளிக்கட்டும். ஓம் சாந்தி!"
***************
(Release ID: 1832907)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada