பிரதமர் அலுவலகம்
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2022 9:36AM by PIB Chennai
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். தேசத்தின் முன்னேற்றத்திற்கு தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் இணையற்ற அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இம்மாநிலத்தின் கலாச்சாரத்தை உலகம் நன்கறியும். தெலங்கானா மக்களின் நல்வாழ்வுக்கு நான் பிரார்த்திக்கிறேன்.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1830461)
வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam