பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2022 8:43PM by PIB Chennai
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்-19 நிலைமை குறித்து ஏப்ரல் 27, பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்துவார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது,
"ஏப்ரல் 27 பகல் 12 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொவிட்-19 நிலைமை குறித்து கலந்தாலோசிக்கப்படும்."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1820442)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam