பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை
प्रविष्टि तिथि:
26 APR 2022 8:43PM by PIB Chennai
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட்-19 நிலைமை குறித்து ஏப்ரல் 27, பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்துவார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது,
"ஏப்ரல் 27 பகல் 12 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொவிட்-19 நிலைமை குறித்து கலந்தாலோசிக்கப்படும்."
***************
(रिलीज़ आईडी: 1820442)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam