பிரதமர் அலுவலகம்
அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
17 APR 2022 12:48PM by PIB Chennai
அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய அவர் பிரார்த்தித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்; PM @narendramodi"
****
(रिलीज़ आईडी: 1817534)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam