பிரதமர் அலுவலகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தைப் பிரதமர் பெற்றுக்கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2022 2:40PM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தை சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெற்றுக்கொண்டார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“@yogiraj_arun -ஐ இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிறப்புமிக்க இந்த சிற்பத்தை எனக்கு அளித்தமைக்காக நன்றி நவில்கிறேன்”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1813638)
வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada