பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 28 FEB 2022 9:09AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்குப் பிரதமர் திரு நரேந்தி்ர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்கு நான் புகழாரம் சூட்டுகிறேன். தேசத்தின் கட்டுமானத்தில் அவரது சிறப்புமிக்க பங்களிப்புக்காக மதிக்கப்படுபவர். இந்தியாவை கூடுதல் வளமுடையதாக மாற்றுவதற்கு அவர் விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பொது வாழ்க்கையில்  நேர்மையை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.”


(रिलीज़ आईडी: 1801763) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam