பிரதமர் அலுவலகம்
உ.பி.யின் குஷிநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2022 10:02AM by PIB Chennai
உ.பி.யின் குஷிநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உள்ளூர் நிர்வாகம் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
"உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உள்ளூர் நிர்வாகம் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1798973)
வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam