பிரதமர் அலுவலகம்

பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்

Posted On: 04 FEB 2022 7:54PM by PIB Chennai

பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.

 டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது ;

பன்முக ஆளுமை பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமது படைப்புகள் மூலம் இந்தியாவின் இசை மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அவர் செய்திருக்கிறார். தமது விளக்கங்கள் மூலம் நமது நாட்டை மிக நெருக்கமாகவும் அவர் கொண்டு வந்துள்ளார்.”

***************



(Release ID: 1795763) Visitor Counter : 149