பிரதமர் அலுவலகம்

பிரபல கதகளி நடனக் கலைஞர் திருமதி மிலேனா சால்வினி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 26 JAN 2022 5:32PM by PIB Chennai

பிரபல கதகளி நடனக் கலைஞர் திருமதி மிலேனா சால்வினி  மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது: 

 

"இந்தியக் கலாச்சாரத்தின் மீதான அவரின் ஆர்வத்திற்காக  திருமதி மிலேனா சால்வினி நினைவுகூரப்படுவார்.  பிரான்ஸ் முழுவதும் கதகளியை மேலும் பிரபலப்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அவரது மறைவு மறைவால் நான் வேதனை அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நலன் நாடுவோர் மீது எனது எண்ணங்கள்  இருக்கின்றன. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்." 

 

*********

 



(Release ID: 1792841) Visitor Counter : 243