பிரதமர் அலுவலகம்
ரயில்வே அமைச்சருடன் பேசிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்
Posted On:
13 JAN 2022 8:44PM by PIB Chennai
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவாவுடன் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ரயில்வே அமைச்சர் திரு @AshwiniVaishnaw வுடன் பேசி மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பற்றியே எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்."
(Release ID: 1789940)
Visitor Counter : 203
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam