பிரதமர் அலுவலகம்
ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையை அறிவித்தார் பிரதமர்
प्रविष्टि तिथि:
15 DEC 2021 9:12PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசம் மேற்கு கோதாவரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலம் சுட்டுரையில் கூறியிருப்பதாவது;
“ஆந்திரப்பிரதேசம் மேற்கு கோதாவரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்”.
-----
(रिलीज़ आईडी: 1782240)
आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam