பிரதமர் அலுவலகம்
குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
15 DEC 2021 3:14PM by PIB Chennai
குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குரூப் கேப்டன் வருண் சிங் செருக்குடனும், துணிவுடனும் முழுமையான தொழில்முனைவோடும், நாட்டிற்கு சேவை செய்தவர். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரது சிறப்பு மிக்க சேவையை நாடு ஒருபோதும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி“
------
(Release ID: 1781865)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam