பிரதமர் அலுவலகம்
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
प्रविष्टि तिथि:
06 DEC 2021 9:57AM by PIB Chennai
“பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழுவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்”
பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது,
"பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி அஞ்சலி.”
***
(रिलीज़ आईडी: 1778401)
आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam