பிரதமர் அலுவலகம்

ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 23 SEP 2021 4:12PM by PIB Chennai

தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில், அவருக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘‘தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் ஜி பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது கவிதைகள், நாட்டுக்கும், சமூகத்திற்கும் வழியை காட்டுகின்றன மற்றும் அவை ஒவ்வொரு தலைமுறைக்கும் உற்சாகம் அளிக்கும்.’’

*****



(Release ID: 1757298) Visitor Counter : 202