பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 23 SEP 2021 4:12PM by PIB Chennai

தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில், அவருக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘‘தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் ஜி பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது கவிதைகள், நாட்டுக்கும், சமூகத்திற்கும் வழியை காட்டுகின்றன மற்றும் அவை ஒவ்வொரு தலைமுறைக்கும் உற்சாகம் அளிக்கும்.’’

*****


(रिलीज़ आईडी: 1757298) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam