பிரதமர் அலுவலகம்

ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை பிரதமர் நாளை பகிர உள்ளார்

Posted On: 23 JUL 2021 9:35PM by PIB Chennai

ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை நாளை, 2021 ஜூலை 24 அன்று காலை 8.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர உள்ளார்

நாளை, 2021 ஜூலை 24 அன்று காலை 8.30 மணிக்கு ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் எனது செய்தியை பகிர உள்ளேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

-----



(Release ID: 1738367) Visitor Counter : 204