பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா ஜல்கானில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
15 FEB 2021 10:33AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், “மகாராஷ்டிராவின் ஜல்கானில் நிகழ்ந்த லாரி விபத்து ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
************
(रिलीज़ आईडी: 1698097)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam