பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கு விமானப் படை பிரிவின் மூத்த அதிகாரியாக ஏர் மார்ஷல் விக்ரம் சிங் பொறுப்பேற்றார்

Posted On: 02 OCT 2020 12:27PM by PIB Chennai

மேற்கு விமானப் படை பிரிவின் தலைமையகத்தின் மூத்த அதிகாரியாக ஏர் மார்ஷல் விக்ரம் சிங் 2020 அக்டோபர் 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1984 டிசம்பர் 21 அன்று வீரர்கள் பிரிவில்  இணைந்த திரு விக்ரம் சிங், மிக்-21 மற்றும் மிரேஜ்-2000 ஆகிய விமானங்களை ஓட்டியுள்ளதோடு, பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்ட அனுபவம் பெற்றவராவார்.

இந்திய விமானப்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள  ஏர் மார்ஷல் விக்ரம் சிங், ரஷியாவில் உள்ள மாஸ்கோவிலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660943

****************



(Release ID: 1660987) Visitor Counter : 128