பிரதமர் அலுவலகம்

திருமதி சுஷ்மா சுவராஜின் முதலாவது நினைவு நாளில் பிரதமர் அவரை நினைவு கூர்கிறார்

Posted On: 06 AUG 2020 4:00PM by PIB Chennai

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜின் முதலாவது நினைவு நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாரை நினைவு கூர்ந்தார்.

     “சுஷ்மா அவர்களின் முதலாவது நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்வோம், எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்த அவரது மறைவு பலரை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. சுயநலமின்றி இந்தியாவுக்கு தொண்டாற்றிய அவர், உலக அரங்கில் இந்தியாவின் குரலாகத் திகழ்ந்தார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****



(Release ID: 1644009) Visitor Counter : 122