பிரதமர் அலுவலகம்
கோவா, மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தையொட்டி கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.
Posted On:
30 MAY 2020 1:23PM by PIB Chennai
கோவா, மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தையொட்டி, கோவா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கோவா மாநில தினத்தையொட்டி கோவா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இயற்கை எழிலும், அன்பான இதயங்கள் கொண்ட மனிதர்களும் உள்ள நிலம் கோவா. பல துறைகளிலும் இந்தியா வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கு, இந்த மாநிலம் வளம் சேர்க்கிறது. இனி வரும் ஆண்டுகளிலும், கோவா தொடர்ந்து முன்னேற நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1627879)
Visitor Counter : 173
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam